Before looking at how to prepare for TNPSC Group 1 Exam. Let us look at the scheme. TNPSC Examination Scheme: Prelims Mains Interview 1) TNPSC...
இந்தியாவின் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் எந்த நோக்கத்திற்காக விண்ணில் செலுத்தப்பட்டது A.அணுசக்தி மேம்பாட்டிற்காக B.புவியின் அமைப்பு...
First railway was started________year a)1825 b)1853 c)1826 d)1857
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவு ------------ தலைமையில் அமைக்கப்பட்டது. A.லட்சுமி B.அன்னிபெசண்ட் C.ஜான்சிராணி D.சரோஜினி நாயுடு
If you are planning to prepare for TNPSC Group 1 exam. First, you have to download TNPSC Group 1 previous year question papers with Answer Keys. I...
Tamilnadu Syllabus New 11th Std Books Download PDF. Tamilnadu State Council of Educational Research and Training (TNSCERT) has published these...
Shortcut trick to memorize the names of the invention. RTC - PEN Rutherford - Protons Thompson - Electron Chadwick - Neutrons.
ஆங்கிலத்தில் இன், ஆன், அட்(in, on, at) எங்கே பயன்படுத்துவது? Where to use in on at is a common doubt for all of us. Here is the simple...
Instructions added
மருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யார்? A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை B.திரு.வி.க C.வேங்கடசாமி நாட்டார் D.வ.உ.சிதம்பரனார்
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்? A.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் B.ஜீவானந்தம் C.கண்ணதாசன் D.வெ.இராமலிங்கனார்
கம்பரும் வால்மீகியும் - என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்? A.கவிமணி B.பாரதிதாசன் C.பாரதியார் D.நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது? A.பழையனூர் B.மோகனூர் C.பெருங்களத்தூர் D.வில்லியனூர்
யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன? A.பாரதியார் B.பாரதிதாசன் C.கண்ணதாசன் D.சுரதா
கவிமணியால் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை நூல் எது? A.ஆசிய ஜோதி B.காந்தளூர்ச்சாலை C.மலரும் மாலையும்...
சஞ்சீவ பர்வதத்தின் சாரல் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்? A.நாமக்கல் கவிஞர் B.கண்ணதாசன் C.பாரதியார் D.பாரதிதாசன்
இளைஞர் இலக்கியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்? A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை B.பாரதிதாசன் C.வாணிதாசன் D.பாரதியார்
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அந்நாட்டின் --------------- கனிமங்களே மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன? A.உலோக B.உலோகமற்ற C.எரிபொருள் D.இயற்கை
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம், கருகத் திருவுளமோ என்று பாடியவர்? A.பாரதிதாசன் B.வ.உ.சி. C.பாரதியார் D.கவிமணி
குழந்தை இலக்கியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்? A.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை B.பாரதிதாசன் C.வாணிதாசன் D.பாரதியார்
Separate names with a comma.